Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்களுடன் சி.சிறீதரன் எம்.பி சந்திப்பு

Go down

மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்களுடன் சி.சிறீதரன் எம்.பி சந்திப்பு Empty மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்களுடன் சி.சிறீதரன் எம்.பி சந்திப்பு

Post by oviya Sun Sep 06, 2015 1:28 pm

யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரதேச செயலாளர் உள்ளிட்ட பணியாளர்களை மரியாதையின் நிமித்தம் கடந்த 4ம் திகதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் தiமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின அமைப்பாளர் சூரியகாந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

இங்கு பிரிதேச செயலக உத்தியோகத்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்து உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

கடந்த தேர்தலில் எமது கட்சியை வெற்றிபெற பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.

வடமராட்சி கிழக்கின் பல்வேறு தேவைகள் பிரச்சனைகள் அபிவிருத்திகள் தொடர்பில் தொடர்ந்து பணியாற்றிவரும் நீங்கள் கடந்த காலத்தில் சர்வாதிகாரத்தனமான ஆட்சியாளர்கள் மூலம் பல்வேறு இடர்களை எதிர்கொண்டிருக்கக்கூடும்.

ஆனால் தற்பொழுது நீங்கள் மக்களுக்க சுதந்திரமான பாரபட்சமற்ற சேவையை வழங்க முடியும் என நினைக்கின்றேன்.

எவ்வித அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் இன்றி சுதந்திரமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி செய்யவேண்டும் என எண்ணுகின்றோம்.

அரச பணியாளர்களும் மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்கப்பாடுபட வேண்டும்.

வடமராட்சி கிழக்கின் பல்வேறு தேவைகளை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட ஆவன செய்யப்படும் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum