Top posting users this month
No user |
Similar topics
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் மாற்றம் தேவை: நடாஷா பாலேந்திரா
Page 1 of 1
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் மாற்றம் தேவை: நடாஷா பாலேந்திரா
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கான காரணங்களை கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுத்தல் என்பது மிகவும் சிக்கலானதாகவும் , கடினமானதான பணியாகும்.
சட்டத்தினால் மட்டும் அதனை நிறைவேற்ற முடியாது. மாறாக சிறுவர்களின் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற தேவைகளும், சிறுவர்களுக்கு முக்கியமானதாகும் என்றார்.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றாக பாடுபடவேண்டும்.
அத்தகைய சமுதாய மாற்றத்தினை கொண்டுவருதற்கு, அனைவரும் அப்பணியினை ஏற்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுத்தல் என்பது மிகவும் சிக்கலானதாகவும் , கடினமானதான பணியாகும்.
சட்டத்தினால் மட்டும் அதனை நிறைவேற்ற முடியாது. மாறாக சிறுவர்களின் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற தேவைகளும், சிறுவர்களுக்கு முக்கியமானதாகும் என்றார்.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றாக பாடுபடவேண்டும்.
அத்தகைய சமுதாய மாற்றத்தினை கொண்டுவருதற்கு, அனைவரும் அப்பணியினை ஏற்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காத்தான்குடியில் 5 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்! முதியவர் கைது
» போர்ட் சிட்டி தொடர்பில் சுற்றாடல் அறிக்கை தேவை! உச்சநீதிமன்றம் கண்டிப்பு
» காத்தான்குடியில் 10 வயது சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம்
» போர்ட் சிட்டி தொடர்பில் சுற்றாடல் அறிக்கை தேவை! உச்சநீதிமன்றம் கண்டிப்பு
» காத்தான்குடியில் 10 வயது சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum