Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 லட்சம் கொடுத்த இந்திராணி முகர்ஜி: பரபரப்பு தகவல்

Go down

தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 லட்சம் கொடுத்த இந்திராணி முகர்ஜி: பரபரப்பு தகவல் Empty தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 லட்சம் கொடுத்த இந்திராணி முகர்ஜி: பரபரப்பு தகவல்

Post by oviya Mon Aug 31, 2015 3:34 pm

இந்திராணி முகர்ஜி தனது மகனை கூலிப்படை மூலம் கொல்ல முயன்றது அம்பலமாகியுள்ளது.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி, தனது மகன் மிகைல் போராவை கொலை செய்ய கூலிப்படையைச் சேர்ந்த ஒரு நபரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் மும்பை பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

மிகைல் போராவை கொலை செய்ய ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

பொலிசாரிடம் அந்த நபர், மிகைல் போராவை கொலை செய்ய தனக்கு உத்தரவிட்டது இந்திராணி முகர்ஜி தான் என தெரிவித்துள்ளார்.

இந்திராணி மிகைலை கொலை செய்ய நான்கு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார்.

இந்திராணி இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, அவர் மீது மிகைலை கொலை செய்ய முயன்ற குற்றம்சாட்டப்படும் என்று தெரிகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum