Top posting users this month
No user |
மலேசியாவுக்கு புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்: 142 பயணிகள் அவதி
Page 1 of 1
மலேசியாவுக்கு புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்: 142 பயணிகள் அவதி
திருச்சியில் இருந்து மலேசியாவுக்குச் சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்றின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் நேற்றிரவு 10.55 மணியளவில், மலேசியாவுக்குப் புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 142 பயணிகளை அருகில் உள்ள ஹொட்டலில் தங்க வைத்தனர்.
இதனால் பயணிகள் சரியான நேரத்திற்குச் சென்ற சேர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் ஜன்னல் கண்ணாடி சரிசெய்த பின்பு இன்று மாலை விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நேற்றிரவு 10.55 மணியளவில், மலேசியாவுக்குப் புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 142 பயணிகளை அருகில் உள்ள ஹொட்டலில் தங்க வைத்தனர்.
இதனால் பயணிகள் சரியான நேரத்திற்குச் சென்ற சேர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் ஜன்னல் கண்ணாடி சரிசெய்த பின்பு இன்று மாலை விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum