Top posting users this month
No user |
யாழில் பயமற்ற சுதந்திரமான நிலைமை: கபே அமைப்பு
Page 1 of 1
யாழில் பயமற்ற சுதந்திரமான நிலைமை: கபே அமைப்பு
இம்முறை பொது தேர்தலில் யாழ்ப்பாண மக்களுக்கு எவ்வித பயம் சந்தேகமின்றி தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி வரை நடைப்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள், சிவில் உடையிலான இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் வாக்காளர்களுக்குள் அச்சத்தினை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலக்க தகடுகள் அற்ற வாகனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத குழுக்கள் வடக்கிற்கு சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனாலுமே இவ்வாறு மக்களுக்கு தொடர்ந்து அச்சத்தினை ஏற்படுத்துவதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி வரை நடைப்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள், சிவில் உடையிலான இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் வாக்காளர்களுக்குள் அச்சத்தினை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலக்க தகடுகள் அற்ற வாகனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத குழுக்கள் வடக்கிற்கு சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனாலுமே இவ்வாறு மக்களுக்கு தொடர்ந்து அச்சத்தினை ஏற்படுத்துவதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum