Top posting users this month
No user |
சொத்துக்களை விற்ற அப்துல்கலாம்! காரணம் என்ன?
Page 1 of 1
சொத்துக்களை விற்ற அப்துல்கலாம்! காரணம் என்ன?
மறைந்த மன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தமது சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் உயில் எழுதியுள்ளாரா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அவரது அண்ணன் முத்து மீரான் லெப்பை மரைக்காயர் என்பவரின் மகன் ஜெயினுலாபுதீன் விளக்கம் அளித்துள்ளார்.
தமது சித்தப்பா அப்துல்கலாம் உயில் எதுவும் எழுதியுள்ளதாக தமக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்ட அவர், பல சொத்துக்களை ஒன்றின் பின் ஒன்றாக விற்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது இருப்பது பூர்வீக வீடும், கொஞ்சம் நிலமும் தான் என்று கூறியுள்ளார்.
ராமேசுவரத்தில் அதிகம் சொத்துக்கள் இருந்த போதும், குடும்பத்தையும், மொகைதீன் ஆண்டவர் மசூதியையும் பராமரிப்பதற்காகவே சொத்துக்களை விற்றதாகவும் ஜெய்னுலாபுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அண்ணன் முத்து மீரான் லெப்பை மரைக்காயர் என்பவரின் மகன் ஜெயினுலாபுதீன் விளக்கம் அளித்துள்ளார்.
தமது சித்தப்பா அப்துல்கலாம் உயில் எதுவும் எழுதியுள்ளதாக தமக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்ட அவர், பல சொத்துக்களை ஒன்றின் பின் ஒன்றாக விற்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது இருப்பது பூர்வீக வீடும், கொஞ்சம் நிலமும் தான் என்று கூறியுள்ளார்.
ராமேசுவரத்தில் அதிகம் சொத்துக்கள் இருந்த போதும், குடும்பத்தையும், மொகைதீன் ஆண்டவர் மசூதியையும் பராமரிப்பதற்காகவே சொத்துக்களை விற்றதாகவும் ஜெய்னுலாபுதீன் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum