Top posting users this month
No user |
Similar topics
ரணிலுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலேயே இனி போராட்டம்: டிலான் பெரேரா
Page 1 of 1
ரணிலுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலேயே இனி போராட்டம்: டிலான் பெரேரா
தேர்தலின் பின்னர் இடம்பெறும் போராட்டம் மஹிந்த ராஜபக்சவுக்கும் ரணிலுக்கும் அல்ல, அந்தப் போராட்டம் ரணிலுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலே இடம்பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ச பிரதமராவது உறுதி. எனினும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ரணிலுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் போராட்டம் ஒன்று இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது அரசியல் வரலாற்றினுள் தலைமைத்துவம் பெற்றுக்கொடுத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோல்வியை சந்தித்த ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலின் பின்னரும் தோல்வியடைந்தால் அவரை தொடர்து தலைமைத்துவத்தில் வைக்க முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ச பிரதமராவது உறுதி. எனினும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ரணிலுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் போராட்டம் ஒன்று இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது அரசியல் வரலாற்றினுள் தலைமைத்துவம் பெற்றுக்கொடுத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோல்வியை சந்தித்த ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலின் பின்னரும் தோல்வியடைந்தால் அவரை தொடர்து தலைமைத்துவத்தில் வைக்க முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும்: டிலான் பெரேரா
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும்: டிலான் பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum