Top posting users this month
No user |
Similar topics
மோசடிக்காரர்களை மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா
Page 1 of 1
மோசடிக்காரர்களை மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டம், கடந்த ஏழு மாதங்களில் முன்வைக்கவில்லை என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் நாட்டின் பொருளாதாரம் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகள் தலை குனியாமல் சுய மரியாதையுடன் வாழ கூடிய நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பனிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஊழல் மோசடிகாரர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் நாட்டின் பொருளாதாரம் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகள் தலை குனியாமல் சுய மரியாதையுடன் வாழ கூடிய நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பனிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஊழல் மோசடிகாரர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் அநாதைகளுக்கு மீண்டும் அரசியலில் இடமளிக்க வேண்டாம்: ரில்வின்
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் - சோமவன்ச அமரசிங்க
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் - சோமவன்ச அமரசிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum