Top posting users this month
No user |
திருமலை 5ம் கட்டைப் பகுதியில் காட்டுத் தீ! 20 ஏக்கர் எரிந்து நாசம்
Page 1 of 1
திருமலை 5ம் கட்டைப் பகுதியில் காட்டுத் தீ! 20 ஏக்கர் எரிந்து நாசம்
திருகோணமலை, கண்டி வீதியில் 5ம் கட்டை சர்தாபுர பகுதியில் இன்று காட்டுத் தீ பரவியுள்ளது.
இத்தீயானது காலை 10.30 மணியளவில் பரவ ஆரம்பித்த அதேவேளை, சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான காட்டுப் பகுதி தீயினால் கருகியுள்ளது.
தீயைக்கட்டுப்படுத்தும் பணிகள் திருகோணமலை நகர சபை தீயணைப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இவ் அனர்த்திற்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இம்மாதம் 7ம் திகதி திருகோணமலை 5ம் கட்டை சுமேதங்கரபுர பகுதியில் சுமார் 20 ஹெக்டயர் காட்டுப் பகுதி காட்டுத் தீயினால் கருகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தீயானது காலை 10.30 மணியளவில் பரவ ஆரம்பித்த அதேவேளை, சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான காட்டுப் பகுதி தீயினால் கருகியுள்ளது.
தீயைக்கட்டுப்படுத்தும் பணிகள் திருகோணமலை நகர சபை தீயணைப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இவ் அனர்த்திற்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இம்மாதம் 7ம் திகதி திருகோணமலை 5ம் கட்டை சுமேதங்கரபுர பகுதியில் சுமார் 20 ஹெக்டயர் காட்டுப் பகுதி காட்டுத் தீயினால் கருகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum