Top posting users this month
No user |
Similar topics
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: 14 பேருக்கு பிணை! ஏனையோர் தொடர் விளக்கமறியலில்
Page 1 of 1
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: 14 பேருக்கு பிணை! ஏனையோர் தொடர் விளக்கமறியலில்
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 66 சந்தேக நபர்கள் இன்று யாழ்.நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், 14 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 52 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மாதம் 10 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 20 ம் திகதி யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து 129 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 66 சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதேவேளை, நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தை முன்னின்று நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்கடும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தனியாக பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிஸார் மன்றில் கேட்டதற்கிணங்க, நீதிமன்றம் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அத்துடன், 14 சந்தேகநபர்களை தலா 5 லட்சம் பெறுமதியான ஆள் பிணையில் விடுதலை செய்துள்ளது.
ஏனைய 52 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மாதம் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏனைய 52 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மாதம் 10 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 20 ம் திகதி யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து 129 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 66 சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதேவேளை, நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தை முன்னின்று நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்கடும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தனியாக பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிஸார் மன்றில் கேட்டதற்கிணங்க, நீதிமன்றம் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அத்துடன், 14 சந்தேகநபர்களை தலா 5 லட்சம் பெறுமதியான ஆள் பிணையில் விடுதலை செய்துள்ளது.
ஏனைய 52 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மாதம் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில்
» யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை
» பேராசிரியர் நிர்மல் மீதான தாக்குதல்: காணொளிகளை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
» யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை
» பேராசிரியர் நிர்மல் மீதான தாக்குதல்: காணொளிகளை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum