Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது

Go down

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது Empty இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது

Post by oviya Sun Jun 21, 2015 2:06 pm

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேர் இன்றைய தினம் காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அதிகாலை வடமராட்சி கடற்பகுதிக்குள் 3 படகுகளில் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் தொடர்பாக வடமராட்சி மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடற்படையின் கரையோர ரோந்துப்படை குறித்த மீனவர்களை கைது செய்துள்ளது.

கைதான மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 26 மீனவர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் மீனவர்களுடன் மூன்று மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum