Top posting users this month
No user |
Similar topics
மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது விபத்து: சாலையில் சென்ற நபர் பரிதாப மரணம்
Page 1 of 1
மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது விபத்து: சாலையில் சென்ற நபர் பரிதாப மரணம்
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது சாலையில் சென்ற நபர் மீது கம்பி பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பரங்கிமலை, ஜிஎஸ்டி சாலை பகுதியில் இன்று வழக்கம்போல பணிகள் நடந்தபோது கம்பி திடீரென சரிந்துள்ளது.
அப்போது, அந்த வழியாக பைக்கில் சென்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த கிரிதர் என்ற பொறியியலாளர் தலையில் கம்பி சொருகியுள்ளது.
6 அடி நீளம், 40 கிலோ எடை கொண்ட அந்த கம்பி ஹெல்மெட்டையும் உடைத்து தலைக்குள் சொருகியதால், ரத்த வெள்ளத்தின் நடுவே கிரிதர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பரங்கிமலை, ஜிஎஸ்டி சாலை பகுதியில் இன்று வழக்கம்போல பணிகள் நடந்தபோது கம்பி திடீரென சரிந்துள்ளது.
அப்போது, அந்த வழியாக பைக்கில் சென்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த கிரிதர் என்ற பொறியியலாளர் தலையில் கம்பி சொருகியுள்ளது.
6 அடி நீளம், 40 கிலோ எடை கொண்ட அந்த கம்பி ஹெல்மெட்டையும் உடைத்து தலைக்குள் சொருகியதால், ரத்த வெள்ளத்தின் நடுவே கிரிதர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாவற்பழம் பிடுங்க சென்ற மாணவர்கள் பரிதாப மரணம்: முல்லைத்தீவில் சம்பவம்
» சென்னை மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியது: மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
» டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாப மரணம்
» சென்னை மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியது: மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
» டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாப மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum