Top posting users this month
No user |
Similar topics
நிதி மோசடி விசாரணை பிரிவை சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள சிங்கள ராவய
Page 1 of 1
நிதி மோசடி விசாரணை பிரிவை சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள சிங்கள ராவய
அமைச்சர் ரிஷாட் பதியூதினை நாளை மறுதினத்திற்கு முன்னர் கைது செய்யவில்லை என்றால் பாரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
வில்பத்து வன பிரதேசத்தை அழிப்பது தொடர்பில் அமைச்சரை நாளை மறுதினத்திற்கு முன்னர் கைது செய்யவில்லை என்றால் நிதி மோசடி விசாரணை பிரிவை சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாலகந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறான ஒரு நிலைமை தோன்றுவதற்கு முன்னர் குறித்த அமைச்சரை கைது செய்யுமாறு அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது,
வில்பத்து வன பிரதேசத்தை அழிப்பது தொடர்பில் அமைச்சரை நாளை மறுதினத்திற்கு முன்னர் கைது செய்யவில்லை என்றால் நிதி மோசடி விசாரணை பிரிவை சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாலகந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறான ஒரு நிலைமை தோன்றுவதற்கு முன்னர் குறித்த அமைச்சரை கைது செய்யுமாறு அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது,
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிதி மோசடி: தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் விசாரணை
» நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டரீதியானது: சட்டத்தரணிகள்
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
» நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டரீதியானது: சட்டத்தரணிகள்
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum