Top posting users this month
No user |
இந்தியாவில் பரவும் ஆந்த்ராக்ஸ் நோய்? 40 பேருக்கு பரிசோதனை
Page 1 of 1
இந்தியாவில் பரவும் ஆந்த்ராக்ஸ் நோய்? 40 பேருக்கு பரிசோதனை
மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா கிராமத்தில் 40 பேர் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பன்குரா என்ற கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனையில் மர்மமான முறையில் சிலர் இறந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பலியாகியிருக்கக் கூடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.
இதை பன்குரா சம்மிலினி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மறுத்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பன்குரா கிராமத்தில் கால்நடைகள் இறந்ததால் அந்த பகுதியில் உள்ள சுமார் 40 பேருக்கு ஆந்த்ராக்ஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
தற்போது அங்கு சென்றுள்ள மருத்துவக் குழுவினர் அவர்களை சோதனை செய்து மாதிரிகளை சேகரித்து கொல்கத்தாவிற்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பன்குரா என்ற கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனையில் மர்மமான முறையில் சிலர் இறந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பலியாகியிருக்கக் கூடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.
இதை பன்குரா சம்மிலினி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மறுத்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பன்குரா கிராமத்தில் கால்நடைகள் இறந்ததால் அந்த பகுதியில் உள்ள சுமார் 40 பேருக்கு ஆந்த்ராக்ஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
தற்போது அங்கு சென்றுள்ள மருத்துவக் குழுவினர் அவர்களை சோதனை செய்து மாதிரிகளை சேகரித்து கொல்கத்தாவிற்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum