Top posting users this month
No user |
Similar topics
குற்றமற்றவர்களை கொண்டு பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!- வர்த்தக சம்மேளனம்
Page 1 of 1
குற்றமற்றவர்களை கொண்டு பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!- வர்த்தக சம்மேளனம்
நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன் அரசியல் கட்சிகள் குற்றமற்றவர்களை தமது வேட்பாளர்களாக தெரிவு செய்ய வேண்டும் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மார்ச் 12ஆம் திகதியன்று பெப்ரல் என்ற சுயாதீன தேர்தலுக்கான பொதுமக்கள் நடவடிக்கையகம் வெளியிட்ட, பிரகடனத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்தக் கோரிக்கையை வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ளது.
பெப்ரலின் பிரகடனப்படி, சிறைவாசம் அனுபவித்தவர், ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையை பெற்றவர், லஞ்ச ஊழல்களுக்கு உட்படாதவர் என்ற அடிப்படையில் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் இருப்பதை கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சுபீட்சமான இலங்கையின் எதிர்காலத்துக்கு இந்த பிரகடனம் உதவும் என்று வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலமே நாட்டுக்கு அதிக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரமுடியும். அத்துடன் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும் என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் 12ஆம் திகதியன்று பெப்ரல் என்ற சுயாதீன தேர்தலுக்கான பொதுமக்கள் நடவடிக்கையகம் வெளியிட்ட, பிரகடனத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்தக் கோரிக்கையை வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ளது.
பெப்ரலின் பிரகடனப்படி, சிறைவாசம் அனுபவித்தவர், ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையை பெற்றவர், லஞ்ச ஊழல்களுக்கு உட்படாதவர் என்ற அடிப்படையில் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் இருப்பதை கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சுபீட்சமான இலங்கையின் எதிர்காலத்துக்கு இந்த பிரகடனம் உதவும் என்று வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலமே நாட்டுக்கு அதிக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரமுடியும். அத்துடன் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும் என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
» தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
» மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ
» தாஜுடீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!- மஹிந்த
» மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum