Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Go down

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்  Empty வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Post by oviya Tue Dec 23, 2014 2:42 pm

தலைவாசல் >> ஆன்மிகம் >> வழிபாடு
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 09, 3:00 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது56 Share/Bookmark printபிரதி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்


வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் பெருமை வாய்ந்த கோவில். இது அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம் ஆகும்.

வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. இப்படி சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் கார்த்திகை நான்காம் சோமவாரத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் மற்றும் 1008 சங்குகள் வைத்து பூஜிக்கப்பட்டு பின்னர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்பு சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், சுவாமி சன்னதியில் உள்ள சரவிளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு வேதாரண்யம் விளக்கழகு என்ற பெயருக்கேற்ப ஒளிமயமாக காட்சி அளித்த நிலையில் சிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மணவழகன், யாழ்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum