Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை: திருமணத்தை நிறுத்திய துபாய் பொறியாளர்

Go down

7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை: திருமணத்தை நிறுத்திய துபாய் பொறியாளர்  Empty 7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை: திருமணத்தை நிறுத்திய துபாய் பொறியாளர்

Post by oviya Fri May 08, 2015 1:08 pm

துபாயில் பணியாற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், சம்பளம் கிடைக்காததால் தனது திருமணத்தை நிறுத்திய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் முகமது அப்துல் காதீர் (30) துபாயில் உள்ள நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644) என்ற நிலையில் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளனர்.

இதையடுத்து கடந்த கடந்த 7 மாதமாக அந்த நிறுவனம் அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் காதீருக்கு ஐதராபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டு இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.

திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்த நிலையில், காதீர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சம்பளம் குறித்து நிறுவனத்திடம் கேட்டபோது இரண்டு முறை கொஞ்சம் பணம் தந்தனர். அதன்பின் எதுவும் தரவில்லை. சம்பள பணத்திற்கு காத்திருக்கும்படி கூறினர்.

எனக்கு திருமணத்தை நிறுத்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை. எனது தங்கை திருமணத்திற்கு முன்பணமாக இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனத்திடம் இருந்து, 6 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளேன்.

என் நிலையை அறிந்த கடன் கொடுத்தவர்கள் எனது தங்கை திருமணத்தையும் நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காதீர் கடந்த மாதம் 20ம் திகதி, சம்பளம் கொடுக்காத நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum