Top posting users this month
No user |
Similar topics
அரசியல் பலத்தை விட நாட்டை பாதுகாப்பதே தற்போதைய தேவை: ஜனாதிபதி
Page 1 of 1
அரசியல் பலத்தை விட நாட்டை பாதுகாப்பதே தற்போதைய தேவை: ஜனாதிபதி
அரசியல் பலத்தை பாதுகாப்பதை விட நாட்டை பாதுகாப்பதே தற்போதைய தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்காக செய்ய வேண்டிய ஒரே விடயம் அரசியல் கட்சிகள் பேதங்களை கைவிட்டுவிட்டு ஐக்கியப்படுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாகம்புர ருகுணு உரிமைகள் அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வருங்காட்சியகத்தில்,அம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய ஆங்கிலேயரான லெனாட் வூல் காலம் முதல் சேகரிக்கப்பட்ட அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வகட்சி, தேசிய அல்லது கூட்டணி என்று எந்த பெயரில் இருந்தாலும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்த அரசாங்கமே இலங்கைக்கு தற்பொழுது தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் யாரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
இதற்காக செய்ய வேண்டிய ஒரே விடயம் அரசியல் கட்சிகள் பேதங்களை கைவிட்டுவிட்டு ஐக்கியப்படுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாகம்புர ருகுணு உரிமைகள் அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வருங்காட்சியகத்தில்,அம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய ஆங்கிலேயரான லெனாட் வூல் காலம் முதல் சேகரிக்கப்பட்ட அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வகட்சி, தேசிய அல்லது கூட்டணி என்று எந்த பெயரில் இருந்தாலும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்த அரசாங்கமே இலங்கைக்கு தற்பொழுது தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் யாரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புத்த தர்மத்தை பாதுகாப்பதே எமது அரசியல் பிரவேசத்தின் நோக்கம்: பொதுபல சேனா
» தமிழரின் அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம்: சிங்களம் ஓரணியில் திரண்டு விட்டது…!
» தற்போதைய அரசியல் களத்தில் எமது காரியங்களை சமயோசிதமாக செய்ய வேண்டும்: துரைராஜசிங்கம்
» தமிழரின் அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம்: சிங்களம் ஓரணியில் திரண்டு விட்டது…!
» தற்போதைய அரசியல் களத்தில் எமது காரியங்களை சமயோசிதமாக செய்ய வேண்டும்: துரைராஜசிங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum