Top posting users this month
No user |
Similar topics
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எம்.பிக்கள் உட்பட 27 பேருக்கு பிணை
Page 1 of 1
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எம்.பிக்கள் உட்பட 27 பேருக்கு பிணை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பிக்குமார் உட்பட 27 பேர் தலா ஒரு மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதவான் கியான் பிலப்பிட்டி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 23 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்தியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 9 பிக்குமார், 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பேரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதவான் கியான் பிலப்பிட்டி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 23 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்தியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 9 பிக்குமார், 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பேரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
» நீதிமன்றம் மீதான தாக்குதல்! 14 பேருக்கு இன்று பிணை
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
» நீதிமன்றம் மீதான தாக்குதல்! 14 பேருக்கு இன்று பிணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum