Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம்

Go down

மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம்  Empty மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம்

Post by oviya Thu Apr 30, 2015 1:16 pm

மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பாரிய நிதி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

4500 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு நபர் மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு பொருத்தமற்றவர் என தெரிவித்து குற்றப் பிரேரணை யோசனையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த ஆவணம் சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் விரைவில் அர்ஜூன் மகேந்திரனை பதவி விலக்க முடியும் என எதிர்பார்ப்பதாகத் தெரிpத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ரணிலுக்கு எதிரான பிரேரணையில் 60 எதிர்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம்
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» மத்திய வங்கியின் இடைக்கால ஆளுநராக தினேஷ் வீரக்கொடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum