Top posting users this month
No user |
Similar topics
19வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் வலுப்பெறாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்
Page 1 of 1
19வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் வலுப்பெறாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில் திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் தேர்தல் முறை சீர்த்திருத்திற்கும் இடையில் முக்கியமான தொடர்புகள் இருக்கும் என்பதை நம்பமுடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை துரிதமாக முன்வைக்க முடியுமாயின் அதனையும் நிறைவேற்ற முடியும். எவ்வாறாயினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், குறித்த திருத்தச் சட்டத்தில் பந்திகள் நீக்கப்பட்டன.
இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால், பிரதமரின் அதிகாரம் வலுவடையும் நிலைமை காணப்படவில்லை எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை துரிதமாக முன்வைக்க முடியுமாயின் அதனையும் நிறைவேற்ற முடியும். எவ்வாறாயினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், குறித்த திருத்தச் சட்டத்தில் பந்திகள் நீக்கப்பட்டன.
இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால், பிரதமரின் அதிகாரம் வலுவடையும் நிலைமை காணப்படவில்லை எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
» மகிந்தவைக் கேலி செய்த பிரதி வெளிவிவகார அமைச்சர்
» தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர்- முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
» மகிந்தவைக் கேலி செய்த பிரதி வெளிவிவகார அமைச்சர்
» தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர்- முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum