Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய தம்பதியர் மரணத்தில் சந்தேகம்..இறந்த பெண் 8 மாத கர்ப்பிணியா? பொலிஸார் தீவிர விசாரணை

Go down

இந்திய தம்பதியர் மரணத்தில் சந்தேகம்..இறந்த பெண் 8 மாத கர்ப்பிணியா? பொலிஸார் தீவிர விசாரணை Empty இந்திய தம்பதியர் மரணத்தில் சந்தேகம்..இறந்த பெண் 8 மாத கர்ப்பிணியா? பொலிஸார் தீவிர விசாரணை

Post by oviya Sat Apr 04, 2015 1:08 pm

இலங்கையில் வெள்ளவத்தை பகுதியில் ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய தம்பதியரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கடந்த 27ம் திகதி இலங்கைக்கு சுற்றுலா சென்ற தம்பதியர் வெள்ளவத்தை பகுதியில் ஹொட்டலில் மர்மமான முறையில் சடலமாக மீட்டக்கப்பட்டனர்.

பொலிசார் இதுபற்றி கூறுகையில், சடலாமாக இருந்த பெண்ணின் வயிறு பெரிதாக இருந்ததால் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் மலேசிய நாட்டின் 10 ரிங்கிட் நாணயம் மாத்திரமே இருந்தது.

இந்த தம்பதியர் இலங்கை வந்த நாளிலிருந்து கெசினோகளுக்குச் சென்று சூதாட்டம் ஆடி தமது பணம் முழுவதையும் இழந்திருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகள் முடிவடையும் வரை இந்த ஜோடியின் மரணம் கொலையா? தற்கொலையா? என உறுதி செய்யப்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் நாடு திரும்பியதும் வரும் திங்கட்கிழமையன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum