Top posting users this month
No user |
Similar topics
வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
Page 1 of 1
வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
65 இலட்சம் ரூபாய் பெறுமதியான (ரூ.6,544,462) வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இலங்கைப் பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர் சிங்கபூர் நோக்கி பயணிப்பதற்கு முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 35 வயதான, கொழும்பை சேர்ந்த வர்த்தகர் என்றும் சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு தாள்களில் அமெரிக்க டொலர் 29,000, யூரோ 7,850, சவுதி ரியால் 32,500, சவுதி அரேபிய டினார் 4,500 மற்றும் கனடா டொலர் 1,750 அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்306 என்ற விமானத்தின் ஊடாகவே சிங்கபூருக்கு செல்லவிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் சிங்கபூர் நோக்கி பயணிப்பதற்கு முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 35 வயதான, கொழும்பை சேர்ந்த வர்த்தகர் என்றும் சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு தாள்களில் அமெரிக்க டொலர் 29,000, யூரோ 7,850, சவுதி ரியால் 32,500, சவுதி அரேபிய டினார் 4,500 மற்றும் கனடா டொலர் 1,750 அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்306 என்ற விமானத்தின் ஊடாகவே சிங்கபூருக்கு செல்லவிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது.
» போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது
» மலேசியாவிற்கு இறால்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது
» போலி கடவுச்சீட்டுகளுடன் மூன்று வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் கைது
» மலேசியாவிற்கு இறால்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum