Top posting users this month
No user |
Similar topics
சர்ச்சைக்குரிய சட்டமூலம் நீடிப்பு யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Page 1 of 1
சர்ச்சைக்குரிய சட்டமூலம் நீடிப்பு யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இலங்கையின் சர்ச்சைக்குரிய சட்டத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் யோசனை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
கொலை உட்பட்ட கடும் குற்றம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்படுவோரை பிடியாணை இல்லாமல் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான சட்டமே நீடிக்கப்படவுள்ளது.
கடந்த அரசாங்கம் இந்த சட்டமூலத்தை முன்வைத்த போது ஐக்கிய தேசியக்கட்சி அதற்கு ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் இரண்டு வருடங்களில் இந்த சட்டம் காலவாதியாகும் நிலையிலேயே அதனை நீடிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இந்த சட்டத்தின்படி கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் ஒருவர் மீது சட்டமா அதிபர், மேல் நீதிமன்றம் ஒன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.
கொலை உட்பட்ட கடும் குற்றம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்படுவோரை பிடியாணை இல்லாமல் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான சட்டமே நீடிக்கப்படவுள்ளது.
கடந்த அரசாங்கம் இந்த சட்டமூலத்தை முன்வைத்த போது ஐக்கிய தேசியக்கட்சி அதற்கு ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் இரண்டு வருடங்களில் இந்த சட்டம் காலவாதியாகும் நிலையிலேயே அதனை நீடிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இந்த சட்டத்தின்படி கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் ஒருவர் மீது சட்டமா அதிபர், மேல் நீதிமன்றம் ஒன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பு திருத்த யோசனை அடுத்த வாரம் சமர்ப்பிப்பு
» மன்னார் சர்ச்சைக்குரிய கிணற்றை பார்வையிட்டார் நீதவான்! பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
» தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4இல் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
» மன்னார் சர்ச்சைக்குரிய கிணற்றை பார்வையிட்டார் நீதவான்! பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
» தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4இல் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum