Top posting users this month
No user |
Similar topics
தாயின் அருகே தூங்கிய 5 மாத பெண் குழந்தை கடத்தல்
Page 1 of 1
தாயின் அருகே தூங்கிய 5 மாத பெண் குழந்தை கடத்தல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தை திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா, பத்மா தம்பதியர் பழநி விரைவு ரயிலில் பயணம் செய்ய சென்றுள்ளனர்.
அவர்கள் தாமதமாக வந்ததால் அந்த ரயிலை தவறவிட்டுள்ளனர். இதையடுத்து ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் காத்திருக்கும் அறைக்கு வெளியே தங்கள் 5 மாத பெண் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 2.30 மணி அளவில் அந்த குழந்தையை காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரயில்வே பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை திருடுபோன பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கமெரா சரியாக இயங்கவில்லை.
4 மற்றும் 5-வது நடைமேடைகளில் உள்ள கமெராவில் சுடிதார் அணிந்த பெண் ஒருவர், குழந்தையை தூக்கிச் செல்வது பதிவாகியுள்ளது.
தற்போது அந்த பெண்ணை பிடிக்க முயன்று வருகின்றனர் என்றும்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா, பத்மா தம்பதியர் பழநி விரைவு ரயிலில் பயணம் செய்ய சென்றுள்ளனர்.
அவர்கள் தாமதமாக வந்ததால் அந்த ரயிலை தவறவிட்டுள்ளனர். இதையடுத்து ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் காத்திருக்கும் அறைக்கு வெளியே தங்கள் 5 மாத பெண் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 2.30 மணி அளவில் அந்த குழந்தையை காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரயில்வே பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை திருடுபோன பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கமெரா சரியாக இயங்கவில்லை.
4 மற்றும் 5-வது நடைமேடைகளில் உள்ள கமெராவில் சுடிதார் அணிந்த பெண் ஒருவர், குழந்தையை தூக்கிச் செல்வது பதிவாகியுள்ளது.
தற்போது அந்த பெண்ணை பிடிக்க முயன்று வருகின்றனர் என்றும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண் குழந்தை வளர்ப்பு
» மட்டக்களப்பில் மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயின் நிலை.
» ஆண் குழந்தை யார் ? பெண் குழந்தை யார்?
» மட்டக்களப்பில் மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயின் நிலை.
» ஆண் குழந்தை யார் ? பெண் குழந்தை யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum