Top posting users this month
No user |
6 வயது சிறுமிக்கு இரும்பு கம்பியால் பாலியல் சித்திரவதை தந்த கொடூரன் கைது
Page 1 of 1
6 வயது சிறுமிக்கு இரும்பு கம்பியால் பாலியல் சித்திரவதை தந்த கொடூரன் கைது
குஜராத்தில் கட்டுமான தளத்தில் பாதுகாவலராக வேலை பார்க்கும் நபர் ஒருவர், சிறுமியின் அந்தரங்க உறுப்பை இரும்பு கம்பியால் சிதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அந்த தளத்தில் வேலை பார்க்கும் 25 வயது பாதுகாவலர் ஒருவர், 6 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பை இரும்பு ராடைக் கொண்டு சிதைத்ததாக பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையில், தன்னுடன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும், சிறுமியின் தந்தைக்கும் தனக்கும் ஒரு வருடமாக தனிப்பட்ட விரோதம் இருந்து வந்ததால், இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளான்.
பொலிசார் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி கொடுத்த வாக்குமூலத்தையும் மருத்துவ பரிசோதனை முடிவுகளையும் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் சிறுமியின் அந்தரங்க உறுப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அந்த தளத்தில் வேலை பார்க்கும் 25 வயது பாதுகாவலர் ஒருவர், 6 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பை இரும்பு ராடைக் கொண்டு சிதைத்ததாக பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையில், தன்னுடன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும், சிறுமியின் தந்தைக்கும் தனக்கும் ஒரு வருடமாக தனிப்பட்ட விரோதம் இருந்து வந்ததால், இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளான்.
பொலிசார் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி கொடுத்த வாக்குமூலத்தையும் மருத்துவ பரிசோதனை முடிவுகளையும் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் சிறுமியின் அந்தரங்க உறுப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum