Top posting users this month
No user |
Similar topics
புற்றுநோய் மருத்துவமனையில் மகிந்தவின் ஆட்சியில் 500 கோடி மோசடி!
Page 1 of 1
புற்றுநோய் மருத்துவமனையில் மகிந்தவின் ஆட்சியில் 500 கோடி மோசடி!
மஹரகம, புற்றுநோய் மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யும் போது 500 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வசந்த திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2014ம் ஆண்டு இலங்கையில் அதிக அளவான எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 229 எயிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்
மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வசந்த திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2014ம் ஆண்டு இலங்கையில் அதிக அளவான எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 229 எயிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் ஆட்சியில் 60 ஆயிரம் கணனிகள் கொள்வனவு: விசாரணைகள் ஆரம்பம்
» ராஜபக்ச குடும்பத்தினர் 2,40 ஆயிரம் கோடி மோசடி! வடக்கில் பல நூறு ஏக்கர் தென்னந்தோட்டங்கள்! வெளிக் கிளம்பும் மர்மங்கள்
» ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த நடிகை அதிரடி கைது
» ராஜபக்ச குடும்பத்தினர் 2,40 ஆயிரம் கோடி மோசடி! வடக்கில் பல நூறு ஏக்கர் தென்னந்தோட்டங்கள்! வெளிக் கிளம்பும் மர்மங்கள்
» ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த நடிகை அதிரடி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum