Top posting users this month
No user |
புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
Page 1 of 1
புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கான, பிரதேச சபைத் தேர்தலை நடாத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தப் பிரதேசங்களுக்கான தேர்தல் நாளை நடைபெற்ற இருந்தது. எனினும் இத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரதேசங்களுக்கான தேர்தல் நாளை நடைபெற்ற இருந்தது. எனினும் இத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum