Top posting users this month
No user |
Similar topics
ராஜபக்சக்கள் மட்டும் அனுபவித்த வரப்பிரசாதங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது: நவீன் திஸாநாயக்க
Page 1 of 1
ராஜபக்சக்கள் மட்டும் அனுபவித்த வரப்பிரசாதங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது: நவீன் திஸாநாயக்க
மஹிந்த ராஜபக்சக்களினால் மட்டும் அனுபவித்து வந்த வரப்பிரசாதங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று ஊழல் மோசடிகள் வீண் விரயங்கள் எதுவும் கிடையாது.
ஒரு குடும்பம் மட்டும் இந்த நாட்டை சாப்பிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நம் அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானது.
ராஜபக்சக்கள் எல்லா இடங்களிலும் குட்டி போட்டிருந்தனர். எல்லா நிறுவனங்கள் எல்லா திணைக்களங்களிலும் ராஜபக்சக்களின் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.
சிங்கள ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று ஊழல் மோசடிகள் வீண் விரயங்கள் எதுவும் கிடையாது.
ஒரு குடும்பம் மட்டும் இந்த நாட்டை சாப்பிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நம் அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானது.
ராஜபக்சக்கள் எல்லா இடங்களிலும் குட்டி போட்டிருந்தனர். எல்லா நிறுவனங்கள் எல்லா திணைக்களங்களிலும் ராஜபக்சக்களின் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேட்பாளர் நவீன் திஸாநாயக்க வாக்களித்தார்
» நூறு நாள் திட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: நவீன் திஸாநாயக்க
» குவைத்தில் கஸ்டங்களை அனுபவித்த பணிப் பெண்கள் இன்று நாடு திரும்பினர்
» நூறு நாள் திட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: நவீன் திஸாநாயக்க
» குவைத்தில் கஸ்டங்களை அனுபவித்த பணிப் பெண்கள் இன்று நாடு திரும்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum