Top posting users this month
No user |
சஷிக்கு விளக்கமறியல் நீடிப்பு! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை
Page 1 of 1
சஷிக்கு விளக்கமறியல் நீடிப்பு! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை
கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவன்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 04ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இந்த உத்தரவை விடுத்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சஷிக்கு 20 வருட சிறை
கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்பட்ட சஷி வீரவங்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 04ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இந்த உத்தரவை விடுத்தார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இந்த உத்தரவை விடுத்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சஷிக்கு 20 வருட சிறை
கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்பட்ட சஷி வீரவங்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 04ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இந்த உத்தரவை விடுத்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum