Top posting users this month
No user |
Similar topics
தரக்குறைவான டீசலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பாலித ரங்கே பண்டார
Page 1 of 1
தரக்குறைவான டீசலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பாலித ரங்கே பண்டார
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் தொன் தரக்குறைவான டீசல் மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட டீசல் தொகையே நேற்று திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுத்திகரிப்பின் போது குறித்த டீசல் தரக்குறைவானதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட டீசல் தொகையே நேற்று திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுத்திகரிப்பின் போது குறித்த டீசல் தரக்குறைவானதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ராஜபக்சவுக்கு முதுகெலும்பு இல்லையாம்: ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார
» மன்னாரில் எரிவாயு மட்டுமல்ல கனிய எண்ணெய் வளமும் உள்ளது: பாலித்த ரங்கே பண்டார
» பாலித தெவரப்பெருமவிற்கு பிணை
» மன்னாரில் எரிவாயு மட்டுமல்ல கனிய எண்ணெய் வளமும் உள்ளது: பாலித்த ரங்கே பண்டார
» பாலித தெவரப்பெருமவிற்கு பிணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum