Top posting users this month
No user |
Similar topics
18ம் திகதி பேரணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக்கும் சூழ்ச்சி!– ஜனாதிபதி
Page 1 of 1
18ம் திகதி பேரணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக்கும் சூழ்ச்சி!– ஜனாதிபதி
மகிந்தவுடன் நாட்டை வெற்றி பெற ஆயத்தம் என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் இடம் பெறவுள்ள பேரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பேரணியானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிரிக்கும் சூழ்ச்சி மற்றும் வேறு பல அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான முயற்சி எனவும் அதற்கு கலந்து கொள்ள வேண்டாம் என கட்சியினருக்கு அறிவித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பேரணியானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிரிக்கும் சூழ்ச்சி மற்றும் வேறு பல அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான முயற்சி எனவும் அதற்கு கலந்து கொள்ள வேண்டாம் என கட்சியினருக்கு அறிவித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குமார் குணரட்னத்தை 18ம் திகதி வரை நாடு கடத்த தடை - நீதிமன்றம் இன்று உத்தரவு
» மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு
» சுதந்திர கட்சியை பாதுகாத்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்: மஹிந்த ராஜபக்ஷ
» மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு
» சுதந்திர கட்சியை பாதுகாத்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்: மஹிந்த ராஜபக்ஷ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum