Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பகையால் சக மாணவனை வெட்டிய 7 கல்லூரி மாணவர்கள்

Go down

பகையால் சக மாணவனை வெட்டிய 7 கல்லூரி மாணவர்கள் Empty பகையால் சக மாணவனை வெட்டிய 7 கல்லூரி மாணவர்கள்

Post by oviya Sat Feb 14, 2015 1:07 pm

சென்னையில் மாணவனை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (18) என்பவர் பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் ஓட்டேரி செங்கல்சூளை ரோட்டில் பைக்கில் சென்றபோது, 7 பேர் கும்பல் திடீரென மணிகண்டனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

தலைமை செயலக காலனி பொலிசார், மணிகண்டனை மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், மாநில கல்லூரி மாணவர்களான சக்திவேல்(18), சதீஷ்(19), மணிகண்டன்(20), பெஞ்சமின்(19), ஷியாம்(18), உதயகுமார்(19), விஜி(18) ஆகிய 7 பேர் சேர்ந்த முன்விரோதம் காரணமாக மணிகண்டனை வெட்டியது தெரியவந்தது.

அவர்களை நேற்று கைது செய்த பொலிசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum