Top posting users this month
No user |
வரம் தரும் செவ்வாய் பாடல்
Page 1 of 1
வரம் தரும் செவ்வாய் பாடல்
கீழ்கண்ட பாடலைப் பாடி செவ்வாயை வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும்.
அங்காரகனாய் அவனியில் தோன்றிய
மங்கலச் செவ்வாய் மலரடி பணிந்தேன்!
பவளக் கல்லும் பாங்குறு துவரையும்
உவப்புற அளித்தால் ஓடிநீ வருவாய்!
ஆடுடன் அன்னம் அரிய வாகனத்தை
தேடிப் பிடித்த செண்பக நேசா!
தைரியத் தோடு தனிச்செயல் புரிந்திட
அரிய செவ்வாயுனை
அழைத்தேன் வருக!
அங்காரகனாய் அவனியில் தோன்றிய
மங்கலச் செவ்வாய் மலரடி பணிந்தேன்!
பவளக் கல்லும் பாங்குறு துவரையும்
உவப்புற அளித்தால் ஓடிநீ வருவாய்!
ஆடுடன் அன்னம் அரிய வாகனத்தை
தேடிப் பிடித்த செண்பக நேசா!
தைரியத் தோடு தனிச்செயல் புரிந்திட
அரிய செவ்வாயுனை
அழைத்தேன் வருக!
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum