Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய பணத்திற்கு என்ன நடந்தது: மங்கள கேள்வி

Go down

உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய பணத்திற்கு என்ன நடந்தது: மங்கள கேள்வி Empty உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய பணத்திற்கு என்ன நடந்தது: மங்கள கேள்வி

Post by oviya Fri Feb 06, 2015 1:23 pm

உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய கடன்தொகை மற்றும் நிவாரணம் எவ்வாறு செலவாகியது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் உலக வங்கியிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தின் போது தாம் இந்த கோரிக்கையை விடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஆட்சியின் போது உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய நிவாரணம் மற்றும் கடன் தொகையை நீர் போல விரயம் செய்துள்ளனரா அல்லது குறித்த பணத்தொகையை கையாடல் செய்துவிட்டார்களா என்பது குறித்ததே அவர் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற களவு, மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum