Top posting users this month
No user |
Similar topics
ஐக்கிய நாடுகளின் குழுவினர் இலங்கையுடன் பேச்சு
Page 1 of 1
ஐக்கிய நாடுகளின் குழுவினர் இலங்கையுடன் பேச்சு
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவை, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
அமைப்பின் ஆசிய பசுபிக் வலய அதிகாரியான ஜொஸ்பா ஒஜானோ தலைமையிலான குழுவினர் நேற்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அகதிகள் மற்றும் இலங்கையின் அடைக்கலம் கோரியுள்ளோர் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் புரிந்துணர்வுடன் விடயங்கள் ஆராயப்பட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைப்பின் ஆசிய பசுபிக் வலய அதிகாரியான ஜொஸ்பா ஒஜானோ தலைமையிலான குழுவினர் நேற்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அகதிகள் மற்றும் இலங்கையின் அடைக்கலம் கோரியுள்ளோர் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் புரிந்துணர்வுடன் விடயங்கள் ஆராயப்பட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐக்கிய தேசியக்கட்சியில் இணையக் காத்திருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினர்
» இலங்கையுடன் நெருக்கமான பொருளாதார உறவை எதிர்பார்க்கின்றோம்: இந்திய பிரதமர்
» குறைவாக சம்பளம் பெறும் இலங்கை உட்பட 6 நாடுகளின் எம்.பிக்கள்!
» இலங்கையுடன் நெருக்கமான பொருளாதார உறவை எதிர்பார்க்கின்றோம்: இந்திய பிரதமர்
» குறைவாக சம்பளம் பெறும் இலங்கை உட்பட 6 நாடுகளின் எம்.பிக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum