Top posting users this month
No user |
சிறையிலிருந்து பாராளுமன்றம் சென்ற திஸ்ஸ! எதிர்க்கட்சியினர் அமோக வரவேற்பு
Page 1 of 1
சிறையிலிருந்து பாராளுமன்றம் சென்ற திஸ்ஸ! எதிர்க்கட்சியினர் அமோக வரவேற்பு
போலி ஆவண வழக்கில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர் பாராளுமன்றத்திற்குள் வருகை தந்தார். இதன் போது சபையிலிருந்த எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேசையில் தட்டி கோசமெழுப்பி அவரை வரவேற்றனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க நாட்டில் காணப்படும் ஜனநாயக்கத்தையும் நல்லாட்சியையுமே இது காட்டுகிறது எதுவித தடையுமின்றி அவருக்கு பாராளுமன்றத்திற்கு வர முடிந்துள்ளது. நாம் எதுவித தலையீடும் செய்யவில்லை என்றார்
இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர் பாராளுமன்றத்திற்குள் வருகை தந்தார். இதன் போது சபையிலிருந்த எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேசையில் தட்டி கோசமெழுப்பி அவரை வரவேற்றனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க நாட்டில் காணப்படும் ஜனநாயக்கத்தையும் நல்லாட்சியையுமே இது காட்டுகிறது எதுவித தடையுமின்றி அவருக்கு பாராளுமன்றத்திற்கு வர முடிந்துள்ளது. நாம் எதுவித தலையீடும் செய்யவில்லை என்றார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum