Top posting users this month
No user |
Similar topics
எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை: மங்கள சமரவீர
Page 1 of 1
எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை: மங்கள சமரவீர
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கையை எதிர்கொள்வதற்காக நம்பிக்கையான உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் சம்பந்தமான இலங்கையர் எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த கோரிய நாடுகளுடனும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விசாரணைகளுக்கு அவர்களின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.
செயற்பாட்டு ரீதியானன வெளிநாட்டு கொள்கை இருந்தால், மேற்குலக நாடுகள் அதனை புறந்தள்ள முடியாது.
புதிய அரசாங்கம் இந்தியாவுக்கு சார்பான கொள்கையை கடைப்பிடிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். இந்தியாவுடன் மாத்திரமல்ல சீனாவுடனும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் சம்பந்தமான இலங்கையர் எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த கோரிய நாடுகளுடனும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விசாரணைகளுக்கு அவர்களின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.
செயற்பாட்டு ரீதியானன வெளிநாட்டு கொள்கை இருந்தால், மேற்குலக நாடுகள் அதனை புறந்தள்ள முடியாது.
புதிய அரசாங்கம் இந்தியாவுக்கு சார்பான கொள்கையை கடைப்பிடிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். இந்தியாவுடன் மாத்திரமல்ல சீனாவுடனும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்நாட்டின் ஒருவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் கொண்டு செல்ல முடியாது: பிரதமர்
» ஜப்பான் செல்லும் அமைச்சர் மங்கள சமரவீர
» புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவார்களென நம்புகின்றோம்: மங்கள சமரவீர
» ஜப்பான் செல்லும் அமைச்சர் மங்கள சமரவீர
» புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவார்களென நம்புகின்றோம்: மங்கள சமரவீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum