Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி

Go down

வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி Empty வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி

Post by oviya Wed Feb 04, 2015 1:25 pm

மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் ராகம பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதம் பயணித்துக்கொண்ருக்கையில் குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்டபோதே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுகேகொட பஸ் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதிலும் கிட்டத்தட்ட 10 இலட்சம் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. முச்சக்கர வண்டிகளும் அவ்வாறே.

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதையடுத்து வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக காணப்பட்டு வருகின்றன.

முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் லீட்டர் ஒன்றிற்கு 25 கிலோ மீட்டர் வரை பயணம் செல்ல முடிந்த போதிலும் பஸ் வண்டிகளுக்கு ஒரு லீட்டர் டீசலில் 3 கிலோ மீட்டர் மாத்திரமே பயணம் மேற்கொள்ள முடியும்.

வீதி நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் மாத்திரமே வாகனத்தை செலுத்த முடியும். இதனால் பஸ் தொழில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது எனவும் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: நால்வர் பலி! 35 பேர் படுகாயம்
» முச்சக்கர வண்டி பஸ் வண்டியுடன் மோதி விபத்து: 4 போ் படுகாயம்
» வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum