Top posting users this month
No user |
மைத்திரி அரசாங்கம் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளது: தினேஸ் குணவர்தன
Page 1 of 1
மைத்திரி அரசாங்கம் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளது: தினேஸ் குணவர்தன
மைத்திரி அரசாங்கம் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஒருவரை பணி நீக்கக் கூடிய ஒரே நிறுவனம் நாடாளுமன்றமேயாகும். அந்த அதிகாரம் வேறு எவருக்கும் கிடையாது.
2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி 150 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பணி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீள பணியில் அமர்த்திய முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த நடவடிக்கையானது நாடாளுமன்றை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது மிகவும் துயரமான ஓர் நிலைமையாகும் என தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஒருவரை பணி நீக்கக் கூடிய ஒரே நிறுவனம் நாடாளுமன்றமேயாகும். அந்த அதிகாரம் வேறு எவருக்கும் கிடையாது.
2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி 150 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பணி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீள பணியில் அமர்த்திய முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த நடவடிக்கையானது நாடாளுமன்றை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது மிகவும் துயரமான ஓர் நிலைமையாகும் என தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum