Top posting users this month
No user |
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!
Page 1 of 1
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக இந்திய நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கையில் தற்போது நிலவும் சமாதானமான சூழ்நிலை காரணமாக மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்காக இந்திய அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
இது தொடர்பாக நாளை டெல்லி நகரத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இந்தியா அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
யுத்த காலகட்டங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் இந்தியா நோக்கி சென்றுள்ளதாகவும் அவர்கள் தற்பொழுது வரை அந்நாட்டில் முகாம்கள் அமைத்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.
இந்திய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கையில் தற்போது நிலவும் சமாதானமான சூழ்நிலை காரணமாக மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்காக இந்திய அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
இது தொடர்பாக நாளை டெல்லி நகரத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இந்தியா அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
யுத்த காலகட்டங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் இந்தியா நோக்கி சென்றுள்ளதாகவும் அவர்கள் தற்பொழுது வரை அந்நாட்டில் முகாம்கள் அமைத்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum