Top posting users this month
No user |
இரா.சம்மந்தன் பலத்துடன் தமிழ் மக்களை வழி நடத்தவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி நடைபெற்ற `மகாயாகம்`
Page 1 of 1
இரா.சம்மந்தன் பலத்துடன் தமிழ் மக்களை வழி நடத்தவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி நடைபெற்ற `மகாயாகம்`
யாழ்ப்பாணம் திக்கத்தில் மாற்றத்தை நிகழ்த்திய தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் ஈடேறவும் தலைவர் இரா.சம்மந்தன் மேலும் பலத்துடன் தமிழ் மக்களை வழி நடத்தவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களால் மாபெரும் யாகமும் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று திக்கம் மடத்துவாசல் பிள்ளையார் ஆலயத்தில் காலை 9 மணியளவில் இந்த யாகம் நடாத்தப்பட்டுள்ளது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, பா.உறுப்பினர் சி.சிறீதரன், பா.உறுப்பினர் சரவணபவன் மற்றும் நகரசபை பிரதேசசபை தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் இங்கு கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நேற்று திக்கம் மடத்துவாசல் பிள்ளையார் ஆலயத்தில் காலை 9 மணியளவில் இந்த யாகம் நடாத்தப்பட்டுள்ளது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, பா.உறுப்பினர் சி.சிறீதரன், பா.உறுப்பினர் சரவணபவன் மற்றும் நகரசபை பிரதேசசபை தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் இங்கு கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum