Top posting users this month
No user |
வடமராட்சி கிழக்கில் மண் அகழ்ந்தோருக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்
Page 1 of 1
வடமராட்சி கிழக்கில் மண் அகழ்ந்தோருக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்தோருக்கும் பொதுமக்களுக்குமிடையே இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எஸ்.ஜீவராஜ் (வயது - 29) என்பவரே காயமடைந்தார்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும், அங்குவந்த பொலிஸார் கை கட்டி வேடிக்கையே பார்த்தனர் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எஸ்.ஜீவராஜ் (வயது - 29) என்பவரே காயமடைந்தார்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும், அங்குவந்த பொலிஸார் கை கட்டி வேடிக்கையே பார்த்தனர் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum