Top posting users this month
No user |
யோஷித்த ராஜபக்ஷவே எனது மகனை தாக்கினார்: மேர்வின் சில்வா
Page 1 of 1
யோஷித்த ராஜபக்ஷவே எனது மகனை தாக்கினார்: மேர்வின் சில்வா
கொழும்பு ஒடேல் ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு தொடர்பிருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளியாகும் வாராந்த செய்தி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது மகனான மாலக்க சில்வா, யோஷித ராஜபக்ஷவின் பாதுகாப்பாளர் ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாகவே யோஷித ராஜபக்ஷ தனது மகனை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாமதமாக அறிந்து கொண்டதாகவும் செயதியை அறிந்த முன்னாள் ஜனாதிபதி, தனது மகனை பார்க்க அவர் 45 நிமிடத்திற்குள் வைத்தியசாலைக்கு வந்தாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாக காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் வெளியாகும் வாராந்த செய்தி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது மகனான மாலக்க சில்வா, யோஷித ராஜபக்ஷவின் பாதுகாப்பாளர் ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாகவே யோஷித ராஜபக்ஷ தனது மகனை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாமதமாக அறிந்து கொண்டதாகவும் செயதியை அறிந்த முன்னாள் ஜனாதிபதி, தனது மகனை பார்க்க அவர் 45 நிமிடத்திற்குள் வைத்தியசாலைக்கு வந்தாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாக காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum