Top posting users this month
No user |
Similar topics
சிங்கள - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிபுணர் குழு?
Page 1 of 1
சிங்கள - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிபுணர் குழு?
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளாக சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த புத்திஜீவிகளைக் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் தெரிவித்துள்ளார்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு காணப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இந்த நல்லுறவு பாதிக்கப்பட்டது.
சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையில் நீண்ட கால நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
புதிதாக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழுவில் பத்து பேர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த நிபுணர் குழுவில் சிங்கள - முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என அவர் சிங்கள பத்திரிகையொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளாக சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த புத்திஜீவிகளைக் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் தெரிவித்துள்ளார்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு காணப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இந்த நல்லுறவு பாதிக்கப்பட்டது.
சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையில் நீண்ட கால நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
புதிதாக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழுவில் பத்து பேர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த நிபுணர் குழுவில் சிங்கள - முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என அவர் சிங்கள பத்திரிகையொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்
» காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி - ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை: ஜனாதிபதி
» இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா, எம்பெக் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்க
» காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி - ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை: ஜனாதிபதி
» இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா, எம்பெக் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum