Top posting users this month
No user |
Similar topics
கொலை வழக்கு! முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Page 1 of 1
கொலை வழக்கு! முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் எதிர்வரும் 26ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மின்சக்தி பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, காவத்தை பிரதேச சபை தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி அதிகாலை காவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று பெல்மடுல்ல நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா சந்தேபநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, தனது கட்சிக்காரரான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றம் செல்ல வேண்டியுள்ளதால் அவரை கொழும்பு மெகசின் சிறைக்கு மாற்றுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், அதனை செயற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் மின்சக்தி பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, காவத்தை பிரதேச சபை தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி அதிகாலை காவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று பெல்மடுல்ல நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா சந்தேபநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, தனது கட்சிக்காரரான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றம் செல்ல வேண்டியுள்ளதால் அவரை கொழும்பு மெகசின் சிறைக்கு மாற்றுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், அதனை செயற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» எட்டு இராணுவத்தினரை கொலை செய்த இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
» அமைச்சரவை வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் பிரதி அமைச்சர்!
» எட்டு இராணுவத்தினரை கொலை செய்த இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
» அமைச்சரவை வாகனங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் பிரதி அமைச்சர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum