Top posting users this month
No user |
Similar topics
பசிலின் கம்பஹா மாவட்ட இணைப்புக் காரியாலயத்தின் பாதுகாப்பு நீக்கம்
Page 1 of 1
பசிலின் கம்பஹா மாவட்ட இணைப்புக் காரியாலயத்தின் பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் காரியாலயத்தின் பொருட்களும், பொலிஸ் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கட்டிடம் கம்பஹா, ஒருத்தொட்டயிலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து பசில் ஜனவரி 15 இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அடைந்த தோல்வியையடுத்து அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டிடம் கம்பஹா, ஒருத்தொட்டயிலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து பசில் ஜனவரி 15 இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அடைந்த தோல்வியையடுத்து அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
» பசிலின் மனைவிக்கு வந்த சோதனை
» பசிலின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிப்பு
» பசிலின் மனைவிக்கு வந்த சோதனை
» பசிலின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum