Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் - புதிய அரசாங்கத்திலும் தொடரும் வன்முறை

Go down

இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் - புதிய அரசாங்கத்திலும் தொடரும் வன்முறை Empty இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் - புதிய அரசாங்கத்திலும் தொடரும் வன்முறை

Post by oviya Wed Jan 14, 2015 12:45 pm

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் முதல் தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோடியக்கரை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது மீனவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையின் 6 மீனவர்கள் நேற்று இந்திய கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum