Top posting users this month
No user |
Similar topics
ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை
Page 1 of 1
ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை
எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்படும் தரப்பினருக்கு தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்படும் தரப்பினருக்கு தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை
» யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை - அதிரடி படையினர் குவிப்பு
» ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே எதிர்க்கட்சியில் இருப்போம்!- மனுச நாணயக்கார
» யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை - அதிரடி படையினர் குவிப்பு
» ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே எதிர்க்கட்சியில் இருப்போம்!- மனுச நாணயக்கார
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum