Top posting users this month
No user |
Similar topics
நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே
Page 1 of 1
நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஸ கோபப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மஹிந்த ராஜபஸ்ஸவின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதில் மஹிந்த பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் கூட்டத்தில் இருந்து கூக்குரல் இட்ட வேளை கோபமடைந்த மஹிந்த, ஆம் நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக்கொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என திட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபஸ்ஸவின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதில் மஹிந்த பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் கூட்டத்தில் இருந்து கூக்குரல் இட்ட வேளை கோபமடைந்த மஹிந்த, ஆம் நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக்கொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என திட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்
» தமிழினியை வதைத்தது சிங்களம்... கொன்றது தமிழ்..... வெளிப்படும் உண்மைகள்.....!
» தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே
» தமிழினியை வதைத்தது சிங்களம்... கொன்றது தமிழ்..... வெளிப்படும் உண்மைகள்.....!
» தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum